கரும்புள்ளிகளை மக்களுக்கு வைத்துவிட்டு
பெரும்புள்ளி ஆனவர்கள்
Aug 26, 2009
Aug 20, 2009
பெண் பூ
பூவெல்லாம் உன் வாசம்...
பூவுக்குள் பூகம்பம்...
ம்ம்ம்.... இது ஏதும் சரியாய் இல்ல...
வாடும் மலர்களுக்கு முன் வாடா மலர்
குறிப்பு: பூ முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட நண்பிக்காக...
அந்த வாடா மலரின் ரகசியம்...
இந்த வற்றா நதி
குறிப்பு: அதே பூ முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட அவரின் கணவருக்காக...
Subscribe to:
Posts (Atom)